பாவிச்சின் ஜிகினா துகள்கள்
மிலராத் பாவிச்சின் புனைவுலகில் பச்சை குத்தப்பட்ட மனிதன் ஒருவன் பல இன்னல்களுக்கு ஆளாகிறான். பைசான்டைன் பேரரசன் அறியும் பொருட்டு அவன் உடம்பெங்கும் கசார்களின் வரலாறு பச்சை குத்தப்பட்டு கான்ஸ்டண்டினோப்பிளுக்கு அனுப்பப்படுகிறான். இரண்டாம் கசார்களின் ஆண்டு குறித்த பதிவினை வாங்க நினைக்கும் ஒருவனால் அவனது இடக்கையை இழக்கிறான். பல முறை கசார் தலைநகரத்திற்கு வரலாற்றைத் திருத்தும் பொருட்டு அனுப்பவும் படுகிறான். பல மணி நேரங்கள் தொடர்ந்து நின்று, தன் முதுகிலிருந்தும், தொடையிலிருந்தும் பிரதி எடுக்கும் கிரேக்க எழுத்தர்களிடம் கூலி […]
Read More பாவிச்சின் ஜிகினா துகள்கள்