ஏன் கின்ட்சுகி?
Twitter Id : swethamayuri_s என் பள்ளி நாட்களில் நடந்த ஓரு சம்பவம். தோழிகளுடன் எனக்கு பிடித்தமான புத்தகக் கடைக்குச் சென்றிருந்தேன். வேடிக்கை பார்க்கத்தான். அந்த கடையில் ஒரு பாதி புத்தகங்கள், மீதி பாதி அலங்காரப் பொருட்கள், பொம்மைகள், எல். ஆர். ஈஸ்வரி ஒலித்தட்டுகள் என வகையும் வண்ணமுமாய் நிரம்பியிருக்கும். சிறிது நேரத்தில் என் விரல்கள் நூல் அறுபட்ட ஹீலியம் பலூன் போல் மூளையுடனானத் தொடர்பைத் துண்டித்து ஒரு விந்தையை நிகழ்த்தியது. தரையில் இரு மூலையிலிருந்தது ஒர் […]
Read More ஏன் கின்ட்சுகி?