மலேசியா.. சில குறிப்புகள்

December 18 – December 25, 2019 முதல் சர்வதேச பயணம், மலேசியாவிற்கு. எழுத்தாளர் ம. நவீன் ஒருங்கிணைக்கும் வல்லினம் விருது விழா மற்றும் சுவாமி பிரம்மானந்தா வித்யாரண்யத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்ற எழுத்தாளர் ஜெயமோகன் அழைக்கப்பட்டிருந்தார். ஜெவுடன் அருணாமாவும் சைதன்யாவும் பிரயாணத்திற்கு ஆயத்தமாக, GSSV நவீனும் நானும் உடன் தொற்றி கொண்டோம்.  கூலிம் தியான ஆசிரமத்தில் எழுத்தாளர் சை. பீர். முகம்மதிற்கு வல்லினம் விருது அளிக்கப்படவிருந்தது. விழாவில் ம. நவீனின் நாவல் ‘பேய்ச்சி’யை வெளியிட்டு […]

Read More மலேசியா.. சில குறிப்புகள்